Search for:

விவசாயிகள் மகிழ்ச்சி


பலாப்பழ விளைச்சல் அமோகம்- பழரசத் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தின் மலை கிராமங்களில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் உயருகிறது- பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் நீர்மட்டம் 1…

அக்டோபர் 25 முதல் வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

அக்டோபர் 25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் (Chennai Meteorological Center) தெரிவித்துள்ளது. இச்செய்தியை கேட்டற…

பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பெரம்பலூரில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், அமோக விளைச்சல் தந்துள்ளது.

விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations) இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதனால், அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச…

மஞ்சள் விலை ரூ.8,000-ஆக உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.8,000த்தைத் தாண்டியிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைக்கோல் விற்பனை அமோகம்- மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ஈரோடு, மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில், நெல் அறு வடை தொடங்கி நடந்து வரும் நிலையில் வைக்கோல் விற்பனைத் தீவிரமடைந்துள்ளது.

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சளின் (Turmeric) விலை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ள…

திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழைத்தார் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இளநீர் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி!

கோடை என்று நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது, வெப்பமும், தாகமும்தான். இவை இரண்டும் இல்லாமல் எந்த உயிரும் மண்ணில் வாழ்வது என்பது சற்று கடினமானது.

விழிப்புணர்வால் வாழை நார் உற்பத்தி அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி!

வேளாண் துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வால் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைநார் உற்பத்தியும், அதனால் வருவாயும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி த…

கவரும் ஸ்ட்ராபெரி - விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழங்களின் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

ரூ.11 லட்சத்திற்கு ஏலம் போன தேங்காய்!

ஈரோட்டில் 11 லட்சத்து 37 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.